ஹைக்கூ கவிதைகள்
இது ஹைக்கூ கவிதைகளின் தேன்கூடு - சேகரிப்பது எழுத்தாளர் அகில்
Friday, May 2, 2014
கவிஞர் இரா.இரவி
முன்னறிவிப்பு
செய்தன
மழையின்
வருகையை
இடி
மின்னல்
விழிகள்
பேசும்போது
மௌனமாகின்றன
இதழ்கள்
கவிதைக்கு
மட்டுமல்ல
காதலிக்கும்
இனிமை
முரண்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment