Friday, May 2, 2014

கவிஞர் இரா.இரவி


முன்னறிவிப்பு செய்தன
மழையின் வருகையை
இடி மின்னல்

விழிகள் பேசும்போது
மௌனமாகின்றன
இதழ்கள்

கவிதைக்கு மட்டுமல்ல
காதலிக்கும் இனிமை
முரண்!

No comments:

Post a Comment