ஹைக்கூ கவிதைகள்
இது ஹைக்கூ கவிதைகளின் தேன்கூடு - சேகரிப்பது எழுத்தாளர் அகில்
Sunday, March 23, 2014
கவிநாயகர் வி.கந்தவனம்
ஆர்வம்
தெரு
விளக்குப்
பாடம்
படிக்கிறது
ஏழைப்
பையனிடம்
.
பனிக்காலம்
மொட்டை
மரங்கள்
சட்டென்று
பூத்தன
வெள்ளைப்
பூக்களை
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment