Friday, January 31, 2014

கவிஞர்.இரா.இரவி














மலர் சூட
மலருக்கு தடை
விதவை









 

குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்

அட்சயப் பாத்திரம்
திருவோடானது
பட்டச் சான்றிதழ்

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்



 







 
காவல்துறை அனுமதியின்றி
ஊர்வலம் நடந்தது
எறும்புகள் அணிவகுப்பு

No comments:

Post a Comment